• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ள எச்சரிக்கை

இலங்கை

நில்வளா கங்கை , ஜிங் கங்கை , அத்தனகலு மற்றும் குடா கங்கை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆறுகளின் இரு கரையோரங்களில் வசிக்கும் மக்களும், அந்தந்த பகுதிகளை கடந்து செல்லும் சாலைகளில் வாகனங்களை இயக்கும் சாரதிகளும் கவனம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply