திரு வேதாரணியம் இராஜகுமார்
பிறப்பு 23 DEC 1955 / இறப்பு 26 NOV 2025
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel, Dorsten ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேதாரணியம் இராஜகுமார் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேதாரணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
செல்வகுமார், யசோதரா, காலஞ்சென்ற சிவக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி, யாழினி, சாமினி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,
யாழினி, பிரதாப் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 08 Dec 2025 12:00 PM
Bestattungshaus Schlage GmbH Further Weg 1A, 42799 Leichlingen (Rheinland), Germany
தொடர்புகளுக்கு
தர்ஷினி - பெறாமகள்
Mobile : +4917656579034
யசோதரா - சகோதரி
Mobile : +61450757824
செல்வகுமார் - சகோதரன்
Mobile : +14379671085
























Leave a Reply