
திருமதி எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ்
பிறப்பு 09 JUL 1943 / இறப்பு 11 APR 2025
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபெத் செல்வராணி ஜோர்ஜ் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னம்மா பிரான்சிஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெரோனிகா Appuhamy அல்போனிஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ்(Revenue Inspector) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷிராணி, நிமால் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேகர், அனிதா ஆகியோரின் அன்பு மாமியும்,
செஹானி, சேந்தன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
Gavril, Ganix, Galya ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
Razeen அவர்களின் பாசமிகு வளர்ப்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான யூஜின்(Eugine), ப்ரிசிலா(Pricila), இந்திராணி, செல்வராஜா மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாக்டலின்(Magdaline), காலஞ்சென்றவர்களான ஜோசபின், மார்க், எட்வர்டு(Edward), நெல்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction
Friday, 09 May 2025 2:00 PM
St Elphege's RC Church, Wallington 120 Stafford Rd, Wallington SM6 9AY, United Kingdom
நல்லடக்கம்
Get Direction
Friday, 09 May 2025 4:00 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
ஷிராணி - மகள்
Mobile : +447477788558
நிமால் - மகன்
Mobile : +447531028156
உதயன் - உறவினர்
Mobile : +94777862551
Leave a Reply