திரு வைரமுத்து சந்திரராஜ்
இறப்பு - 04 APR 2024
யாழ். உடுவில் வீதி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ். சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து சந்திரராஜ் அவர்கள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகனும், நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(ஓய்வு நிலை ஆசிரியை- புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
துளசி(Freelance ஊடகவியலாளர்), அகிலன் (பிராந்திய முகாமையாளர் ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுஷி சாரங்கா அவர்களின் அன்பு மாமனாரும்,
றுவின்ராஜ் அவர்களின் அன்பு பேரனும்,
இரவீந்திரராஜ், புவனலோயினி(வசந்தி), கலானந்தன்(மோகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லையா ஜெயரட்ணம்(ஓய்வு நிலை முகாமையாளர்- இலங்கை வங்கி), காலஞ்சென்ற ஜெயராணி ரட்ணாயக்க(ஓய்வு நிலை உத்தியோகத்தர்- இலங்கை மத்திய வங்கி), யோகராணி வில்சன்(கனடா), திலகராணி இராஜகுலேந்திரன்(பிரான்ஸ்), ஜெயமோகன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
17/2 கச்சேரி நல்லூர் வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
தகவல்: ச. அகிலன்(மகன்), ச.துளசி(மகள்)
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94212227377
Leave a Reply