• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மியன்மாரில் 15 இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு

இலங்கை

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது

இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 

Leave a Reply