• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதத்தால் குறைவு

இலங்கை

நாட்டில் எரிபொருள் பாவனை 50 சதவீதமாக குறைந்துவடைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பாவனை குறைவதற்கு, நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமையே காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகிறார்.

எவ்வாறாயினும், தற்போது அனைத்து வகையான எரிபொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply