• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply