• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

இலங்கை

ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்

ஹோமாகம வைத்தியசாலையை உத்தேச (NSBM) நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக மீள பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply