• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார அபிவிருத்திக்கு ஆயுர்வேத மருத்துவத்துறை பாரிய பங்களிப்பு

இலங்கை

ஆயுர்வேத மருத்துவத்துறை, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய பங்களிப்பு வழங்குவதாக சுகாதார ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பே பொல தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆயுர்வேத முறைமை உலக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய பங்களிப்பு வழங்குகின்றது.

இந்தோனேஷியாவில் பாலி நகரம் மற்றும்  இந்தியாவின் கேரளா மாநிலம் என்பன பாரிய ஒத்துழைப்பு வழங்கக்கூடிய துறையாகும்.எனவே இந்த துறையை வருமானம் ஈட்டித்தரும் துறையாக பார்த்தோமேயானால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறந்த முறையில் கையாள முடியும்” இவ்வாறு சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply