• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள்

இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தயில் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்திலும் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது பொஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இயேசு கிறிஸ்த்து உயிர்த்தெழுந்த நாளான இன்று, உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தின நிழ்கழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply