• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில் விபத்து

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவைக்கும் கஹதுடுவவிற்கும் இடையில்ல் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்னிலையில் விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறிய லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது ரத்கமவில் இருந்து பேலியகொட மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற மூவரை ஏற்றிச் சென்ற லொறி, ஹம்பாந்தோட்டையில் இருந்து குருநாகல் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

Leave a Reply