• Welcome to TamilsGuide
செய்திகள் 1

72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை

72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரியே  இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ”சுகாதார சேவையை தடையின்றி முன்னெடுப்பதற்கு  இராணுவத்தினரை ஈடுபடுத்தவுள்ளதாக” சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply