• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐந்து பேர் படுகொலை சம்பவம்-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை

பெலியஅத்த பிரதேசத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி தங்காலை நீதிமன்றில் வழக்கு ஒன்றிற்காக பயணித்த எமது ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் ஜீப்பில் வந்த சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply