• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று (26) உச்ச நீதிமன்றில் ஆரம்பமானது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் 29 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply