• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலியில் துப்பாக்கி சூடு

இலங்கை

காலி – தடல்ல பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

காரொன்றில் பயணித்த சிலரினாலேயே இன்று பிற்பகல்; குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தினால் உயிர்தேசங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply