• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில்  பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இலங்கை

யாழில் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கைதடி பகுதியைச் சேர்ந்த 55 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 

Leave a Reply