• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொஷான் ரணசிங்கவிடம் 2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல்

இலங்கை

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை 2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply