• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

இலங்கை

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்படே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply