• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த 150 மில்லியன் டொலர் – உலக வங்கி

இலங்கை

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply