• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்த செய்தி

இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 2024 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

முதலாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply