• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்

இலங்கை

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 09 சந்தேகநபர்களும் இன்று காலை தெரியந்தர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 7 பேரையும் தலா 50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறத்தொடு கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளையும் மற்றைய சந்தேக நபரையும் 4 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Reply