• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரத்தில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்

இலங்கை

மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன்  எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான காணியைத்  துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே 28 வயதான குறித்த இளைஞர்  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply