• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் – சஜித் பிரேமதாச எச்சரிக்கை

இலங்கை

இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தால் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கூகுள், பேஸ்புக் போன்ற பலம் வாய்ந்த சமூக ஊடகங்கள் ஏற்கனவே இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல சமூக ஊடக நிறுவனங்கள் நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கிறன்ற நிலையில் இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a Reply