• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் போராட்டங்ளை நடத்துவதற்கு தடை

இலங்கை

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேருக்கு கொழும்பில் போராட்டங்கள் நடத்துவற்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave a Reply