• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வாள் வெட்டு- இளைஞர்  படுகாயம்

இலங்கை

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் நேற்று  இளைஞர்  ஒருவரை வன்முறை கும்பல் ஒன்று வீதியில் துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு  வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply