• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

இலங்கை

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மன்னாரில் உள்ள தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள்,நகரசபை,பிரதேச சபை உறுப்பினர்கள், நானாட்டான் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பரஞ்சோதி ,மன்னார் நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் ஜான்சன் ,பொதுமக்கள் எனப்  பலரும் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Leave a Reply