• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதி அமைச்சரை ஊருக்கு அழைத்து சென்ற மாணவன்

இலங்கை

இந்திய துணை ஜனாதிபதியுடன் நுவரெலியா விஜயத்தை நிறைவு செய்துவிட்டு ஹபொரஸ்ட் மக்கள் சந்திப்புக்கு செல்லும் வழியில் பிரதி அமைச்சரின் வாகனத்தை இடைமறித்த பாடசாலை மாணவன் ஒருவன் தனக்கு வீட்டிற்கு செல்ல பேருந்து இல்லை அப்படியே ஏதேனும் வாகனத்தில் சென்றாலும் மிக நீண்ட நேரமாகும் என கோரிக்கை விடுத்த சிறுவனின் நிலைமையை அறிந்து அவரை அவரது ஊரான மஹாகூடகல, கந்தபொல இடத்திற்கு அம்மாணவரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு அவரது பெற்றோர் மற்றும் ஊர் மக்களையும் சந்தித்திருந்தார்.

Leave a Reply