• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு. A.K. துரைரட்ணம்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோவில் குடியிருப்பு கந்தையா வீதியை பிறப்பிடமாகவும் வசிப்புடமாகவும் கொண்ட தொழிலதிபர் அமரர் A.K. துரைரட்ணம் (A.K.S. நிறுவனம் ) (09-05-2024) வியாழக்கிழமை அன்று சாவகச்சேரியில்  காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலம் கந்தையா, செல்லம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீமதியின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீலவன் (லண்டன்), ஸ்ரீரங்கன் (லண்டன்), துசித்தா (லண்டன்), ஸ்ரீசுடரோன் (இயக்குனர் Bridge Academy PVT)(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மைதிலி, துஷ்யந்தி, சிவசுரதன்,கவிதா ஆகியோரின் மாமனாரும்

ஹரிஸ்கோபி, ஶ்ரீநிகேதன், பிரதன்யா, வைசாலி, வாகீஸ், அக்சோபன், ஆகர்ஷா ஆகியோரின் பேரனும்

காலஞ்சென்ற A.K சுந்தரம், மற்றும் A.K சபாரத்தினம், நாகரத்தினம் பரமகுரு, காலம்சென்ற A.K. இராசையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்

காலஞ்சென்றவர்களான செல்வலட்சுமி, பூங்கோதை, பரமகுரு மற்றும் சுமதினி,காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை , திலகவதி மற்றும் சிவகுமாரன் ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 12/05/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகி 9.00 மணியளவில் தகனக்கிரிகைக்காக கண்ணாடிபிட்டி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்
குடும்பத்தினர்
0777283772
 

Leave a Reply