• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மாதர் மகாலிங்கம்

தோற்றம் 02 JUN 1944 / மறைவு 03 APR 2024

யாழ். ஆனைக்கோட்டை பழைய பொலிஸ் நிலைய வீதி பழம்றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாதர் மகாலிங்கம் அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாதர் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நடராசா, காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னராசா மற்றும் செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகரன்(அவுஸ்திரேலியா), சுரேந்திரன்(லண்டன்), சதிஸ்குமார், தினேஸ்குமார், ரமேஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதா, தர்சிகா, தர்மினி, கெளசலா, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிகேதன், நித்திலன், விகாஸ், தருணிகா, லக்‌ஷிகா, பிரக்‌ஷிகா, நிஷான், டிசானா, கனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபா - மருமகன்

    Mobile : +16472740300

பிரபாகரன் - மகன்

    Mobile : +61422337215

சதிஸ்குமார் - மகன்

    Mobile : +94778001832

Leave a Reply