• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

இலங்கை

கொழும்பின் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை மாலை 5 மணி முதல் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இது கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply