• Welcome to TamilsGuide
செய்திகள் 1

9 மாதக் குழந்தையைக் கொலை செய்த தாய் கைது

இலங்கை

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒன்பது மாதக்  குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த குழந்தையின் தாயைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக  மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  குடும்பத் தகராறு காரணமாகவே அவர் இவ்வாறு குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

Leave a Reply