அயலகத் தமிழர் தினத்தில் கவியரங்கத்திற்குத் தலைமை
சினிமா
தமிழ்நாடு அரசு நிகழ்த்திய
அயலகத் தமிழர் தினத்தில்
கவியரங்கத்திற்குத்
தலைமையேற்றேன்
கனடா புகாரி
அமெரிக்கா மருதயாழினி
துபாய் சசிகுமார்
சிங்கப்பூர் இறை.மதியழகன்
கலந்துகொண்டு
கவிதை ஆற்றினர்
தமிழில்
ஒரு சர்வதேசக் கவியரங்கம்
புவியெங்கும்
சிதறிக் கிடந்தாலும்
நம்மைக் கட்டி இணைக்கிற
தங்கக் கயிறு தமிழ்தானே!
-வைரமுத்து
https://twitter.com/Vairamuthu/status/1745634355404505313?t=0Cy7mMynQ09brau_LltBEg&s=19