• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்தில் இந்நாட்டு பிரஜையோ அல்லது  இந்த நாட்டின் வேறு பிரஜையோ ஈடுபடவில்லை  என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் உண்மைகளை வெளியிட முடியாது என அவர்  தெரிவித்தார்.

Leave a Reply