• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு

இலங்கை

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துவருவதாக  முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஸ்பிரயோகங்களுக்குள்ளாவது மற்றும் போதைக்கு அடிமையாவதானால் உண்டாகும் தாக்கங்கள் தொடர்பிலும்  வைத்தியர் க.வாசுதேவா தெளிவு படுத்தினார்.

Leave a Reply