• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கந்தகாடு கைதிகள் விவகாரம் - ஐவரடங்கிய குழு நியமிப்பு

இலங்கை

”வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக” புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன்” குறித்த சம்பவம் தொடர்பில் 3 நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு தன்னிடம் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக” அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply