• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்.கோப்பாயில் மோதல்- 23 பேர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில்  இரு தரப்பினரிடையே கடந்த2  நாட்களாக  நீடித்த மோதலைக் கட்டுப்படுத்தும் விதமாக  23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் 3 பெண்கள் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்மோதலினால் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply