• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை மீனவர்கள் 8 பேரைக் கைது செய்தது இந்திய கடற்படை

இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய  கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் .

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply