• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்த தாய்

இலங்கை

இராகமையைச்  சேர்ந்த பெண் ஒருவர்,  கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில்  ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப்  பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த 6 குழந்தைகளில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும், ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply