• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெல்லூரில் காட்டுயானைகள் அட்டகாசம்! மயிரிழையில் உயிர் பிழைத்த ஐவர்

இலங்கை

மட்டக்களப்பு  நெல்லூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது   இன்று அதிகாலை காட்டுயானைகள் சில  தாக்குதல் நடத்தியுள்ளதோடு அங்கிருந்த மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது  யானையின் தாக்குதலில்  4 சிறுவர்கள் உட்பட்ட ஐவர்  மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளனர் எனவும்,  இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,  பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடின்றி  நிர்க்கதியாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply