• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமராட்சியில்  கலைஞர்கள் சங்கமம்

இலங்கை

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்கள் ஒன்றுகூடல் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதேச கலாசார உத்தியோகத்தர் திரு.முகுந்தன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட கிராமிய கூத்து கலைஞர்கள், இசை கலைஞர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள், பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply