• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராணுவத்தினரிடம் இருந்து மீளப்பெறப்படும் பெட்டிகலோ கெம்பஸ்

இலங்கை

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு கெம்பஸ் (பெட்டிகலோ கெம்பஸ்) இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இங்கு இருந்த இராணுவத்தினர் பல்கலைக்கழத்திலிருந்து இன்று வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது 

Leave a Reply