• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா ஆகியோர் அடங்குகின்றனர்.

Leave a Reply