• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

தெய்வதிரு. நாகலிங்கம் தேவதாசன்

ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி
தெய்வதிரு. நாகலிங்கம் தேவதாசன்
புங்குடுதீவு கிழக்கு ஆலடிச்சந்தியை பிறப்பிடமாகவும் ஜேர்மணி இராட்டிங்கன் மாநிலத்தில்  வாழ்ந்து வந்தவருமான பிரபலமான கவிஞர் எழுத்தாளர்  சமூகப்பற்றாளர்  பேச்சாளர் திரு.தேவதாஸ் நாகலிங்கம்  அவர்கள் இன்று மதியம் ஜேர்மணியில் மறைந்துவிட்டார் என்ற துயரம்நிறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரமடைகின்றோம்
அருமையானவரின் இனிய நல் ஆத்மா கலட்டியம்பதி பிள்ளையார் திருவடிகளை சென்றடைய வேண்டுகின்றோம்.
 

Leave a Reply