• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு. A.K. துரைரட்ணம்

துயர்பகிர்வு
சாவகச்சேரி, கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாக கொண்ட தொழிலதிபர் திரு. A.K. துரைரட்ணம் (A.K.S. நிறுவனம் ) இன்று (09-05-2024) சாவகச்சேரியில்  காலமானார்.அன்னார்
காலஞ்சென்றவர்களான அம்பலம் கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஸ்ரீமதியின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீலவன் (லண்டன், U.K), ஸ்ரீரங்கன் (லண்டன் U.K), துசித்தா (லண்டன் UK), ஸ்ரீசுடரோன் (சூட்டா) (Bridge Academy) (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற A.K சுந்தரம், A.K சபாரத்தினம், நாகரத்தினம் பரமகுரு, காலம்சென்ற A.K. இராசையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
உற்றார், உறவினர், நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:

லவன் (மகன்)-+447971095121
ரங்கன் (மகன்)-+447985444554
சூட்டா (மகன்)– 011-94-777-283-772
யசோதரன் (பபி) (பெறாமகன்) – 011-94 -77-547-4188
தர்சன் (பெறாமகன்) 011-94-777508441
ஈசன் (பெறாமகன்)  011-94-77-1102935

Leave a Reply