• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஆறுமுகம் பாலசுப்ரமணியம்

பிறப்பு 04 JAN 1932 / இறப்பு 06 APR 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுப்ரமணியம் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பார்திபன், பிரதீபன், பிரதீபா, முகுந்தீபா, சத்தியதீபா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, விஜயரட்ணம், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, லோகராஜா- பரமேஸ்வரி, செல்வராஜா- சறோஜினி, தில்லைராஜா- லோகேஸ்வரி, ஆனந்தராஜா- பேபி, இரத்னேஸ்வரி- சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாசுகி, விஜிதா, ரூபன், கணேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ராம்- லக்‌ஷா, துகின், றுமி, வைஷ்ணவி, மது, துஷன், ஜனவி, வர்ணா, விஷ்ணா, பிரகலதன் ஆகியோரின் அருமைப் பேரனும்,

ரஞ்சன், காலஞ்சென்ற ரவி, ரஜனி, ராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்,

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94112361467

Leave a Reply