• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுஞ்சாலைகளின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது என நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்புப் பிரிவின் பணிப்பாளர் ரி.ஐ.டி கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்

அதன்படி கடந்த 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4 கோடியே 44 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இக்காலப்பகுதியில் நெடுஞ்சாலைகளில் நாற்பத்து மூன்று இலட்சத்து ஐந்தாயிரத்து ஐம்பத்தொரு வாகனங்கள் செலுத்தப்பட்டதாக .ஆர்.ஐ.டி.கஹடபிட்டிய குறிப்பிட்டார்.

Leave a Reply