• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க சுகாதார சங்கங்கள் தீர்மானம்

இலங்கை

நாடளாவிய ரீதியில் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க இன்று தீர்மானம் எடுக்கப்படுமென  சுகாதார சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு நிதியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காதமைக்கு எதிர்ப்புத்  தெரிவித்தே பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply