• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்துக்கு அதிபராக திரு புஷ்பகாந்தன் துரைராசா

இலங்கை

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்துக்கு February , 2024 காலப்பகுதியில் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார், திரு புஷ்பகாந்தன் துரைராசா அவர்கள்.  இவர் ஏற்கனவே அதே பாடசாலையில் கணித ஆசிரியராகச் சிலவருடங்கள் பணியாற்றி மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆற்றியவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவரது முகாமைத்துவத்தில் ஆசிரியர்கள் , மாணவர்கள், பாடசாலைச் சூழல் இன்னும் மேன்மேலும் சிறப்புற்றுத் திகழ அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா வாழ்த்துகின்றது.
 

Leave a Reply