நன்றிகளை பகிர்ந்துகொள்கின்றது - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம்
கனடா
எமது சங்கத்தின் அன்பான அழைப்பை ஏற்று,03-03-2024 அன்று தீபம் கலைக்கூட மண்டபத்திற்கு வருகைதந்த வைத்தியகலாநிதியும்,சமூக,சமய செயற்பாட்டாளரும்,நயினாதீவுக்கான புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவருமாகிய, மதிப்பிற்குரிய Dr.ப.க.நவரட்ணராஜா அவர்கள் வருகை தந்து நல் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வுகளை கதைத்து மகிழ்ந்த தருணம்.இதில் கலந்து கொண்ட சங்கத்தின் போசகர்கள்,நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் சமூகநலன் விரும்பிகள் அனைவருக்கும்.சங்கம் தனது நன்றிகளை பகிர்ந்துகொள்கின்றது.
நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம்