• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீர் விநியோகம் தடை

இலங்கை

அம்பத்தளை நீர் வழங்கல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (17) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இந்தக் காலப்பகுதியில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
 

Leave a Reply